438
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

573
நெல்லையில் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையிலான சண்டையில், ஒரு மாணவனின் பெற்றோர் மற்றொரு மாணவனை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு...

324
நாகை அருகே காக்கழனி பகுதியில் இருதரப்பு சமூகத்தினரிடையே நேற்றிரவு நிகழ்ந்த மோதலில், காயமுற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரணிகுமார் என்பவர் மீது வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சந்த...

1070
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பய...

366
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு பகுதியில் செயல்படும் கடல்சார் தனியார் பயிற்சிக் கல்லூரி விடுதியில் உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு ...

333
சென்னையை அடுத்த அச்சரப்பாக்கத்தில் 99 காஃபி கடையின் முன் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேலம் சென்று விட்டு சென்னை திரும்பிய சந்தோஷ் என்பவர் குடும்பத்துடன் உணவு அருந்த சென்ற ...

293
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறியது. அதிகாலை நேரம் என்பதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில் இருந்த...



BIG STORY